நாம் அரசியல் அதிகாரம் பெற, பொருள் இழப்போம், சிறை ஏற்ப்போம், உயிர் துறப்போம், மானமிகு... மனிதநேயப் போராளி ""தனியரசு"" தலைமையில்... வாரீர் இணைவீர்..... தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழர் பேரவை... தொடர்புக்கு: 9842202445, 9345212385.

Total Pageviews

Thursday, May 3, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம், தனியரசு Mla பங்கேற்பு...

சென்னை சேப்பாக்கத்தில் மக்கள் அரசு கட்சியின் பொதுசெயலாளர் ஏ. பி. எஸ். செந்தில் தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை யின் நிறுவனத்தலைவரும்,  காங்கேயம் சட்டமன்ற உறுப்பினருமான மானமிகு "தனியரசு" அவர்கள், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வன்னியரசு, தோழர் தியாகு மற்றும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்புச் சார்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்...

--------------------------------------------------------

03.05.2018
சேப்பாக்கம், சென்னை.

--------------------------------------------------------

https://twitter.com/K_Tamil_Arasan/status/991988183272321024?s=19

--------------------------------------------------------

https://www.instagram.com/p/BiT_rY7DrXv/

--------------------------------------------------------

https://wp.me/p17BBw-1A

--------------------------------------------------------

பேச : 9842202445, 9345212385.

--------------------------------------------------------