விவசாய நிலங்களில் உயர் அலுத்த மின்கோபுரம் அமைக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் கங்கேயம் சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் #தனியரசு அவர்கள் கலந்துகொண்டு கண்டன உறையாற்றினார்...
06.05.2018
ஈரோடு